இக்கட்டான சூழ்நிலையில் தோனி சொன்னது உதவியது - ரிக்கு சிங்

62பார்த்தது
இக்கட்டான சூழ்நிலையில் தோனி சொன்னது உதவியது - ரிக்கு சிங்
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரிக்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து 108 ரன்கள் எடுத்து சரிவில் இருந்து இந்தியாவை மீட்டெடுத்தனர். பின்னர் பேசிய ரிக்கு சிங், ஆரம்பத்தில் 3-4 விக்கெட்டுகள் விழும்போது நீங்கள் தன்னம்பிக்கையாக விளையாட வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப வியூகங்களை மாற்ற வேண்டும் என தோனி தன்னிடம் கூறியது தனக்கு உதவியாக இருந்ததாக கூறினார்.

தொடர்புடைய செய்தி