"ஆளுநருடன் நட்புணர்வோடு செல்லவே உயர்கல்வித்துறை விரும்புகிறது"

52பார்த்தது
"ஆளுநருடன் நட்புணர்வோடு செல்லவே உயர்கல்வித்துறை விரும்புகிறது"
ஆளுநருடன் நட்புணர்வோடு செல்லவே உயர்கல்வித்துறை விரும்புகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கோவி செழியன், "மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்தது என்பதை நிரூபிக்க வேண்டும். பல்கலைக்கழக காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். 4,000 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி