மாணவியை கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை

53பார்த்தது
மாணவியை கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை
சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவியை அவரது வீடு புகுந்து அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இளைஞர், பாட்டிலால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்மலையைச் சேர்ந்த ஆகாஷ் (26), மாணவியை ஒருதலையாக காதலித்ததாகவும், திருமணத்திற்கு மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் கொலை செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி