இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற தென் கொரிய பெண் எழுத்தாளர்

56பார்த்தது
இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற தென் கொரிய பெண் எழுத்தாளர்
பிரபல தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். ஸ்வீடிஷ் அகாடமி அவருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வழங்க முடிவு செய்துள்ளது. 1970 ஆம் ஆண்டு தென் கொரியாவின் குவாங்ஜூவில் பிறந்த ஹான் காங் ஒன்பது வயதில், தனது குடும்பத்துடன் சியோலுக்கு குடிபெயர்ந்தார். அவர் ஒரு இலக்கியக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதும் அவரது தந்தை பிரபல நாவலாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்.

தொடர்புடைய செய்தி