கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!

73பார்த்தது
கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!
கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்ய அந்த நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அதன் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தொடர்புடைய செய்தி