மாணவர்களின் உதவித்தொகை இருமடங்காக உயர்வு

81பார்த்தது
மாணவர்களின் உதவித்தொகை இருமடங்காக உயர்வு
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களின் உதவித்தொகையை தமிழ்நாடு அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது. 1 - 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,000 என்ற உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6 - 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.3,000 என்ற உதவித்தொகை ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.4,000 என்ற கல்வி உதவித்தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி