வங்கதேச பெண் 8 ஆண்டுகளாக பலாத்காரம்!

52பார்த்தது
வங்கதேச பெண் 8 ஆண்டுகளாக பலாத்காரம்!
கொச்சியில் வங்கதேசத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். பெண்ணை கேரளாவுக்கு அழைத்து வந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 12 வயதில் தனது உறவினருடன் இந்தியா வந்த சிறுமி, பின்னர் பாலியல் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டார். 8 ஆண்டுகளில், அந்த பெண்ணை பலர் பலாத்காரம் செய்துள்ளனர். அண்மையில் பெங்களூருவில் இருந்து கொச்சி வந்த பெண் அங்குள்ள கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி