கரக்பூர் ஐஐடியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

72பார்த்தது
கரக்பூர் ஐஐடியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!
ஐஐடி காரக்பூரில் நான்காம் ஆண்டு மாணவி ஒருவர் இன்று (ஜூன் 17) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரோஜினி நாயுடு விடுதியின் அறையில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட கல்லூரி நிர்வாகம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தது. அந்த மாணவி தேவிகா பிள்ளை (21) என அடையாளம் காணப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி