முதலமைச்சருடன் தென்னிந்திய இராணுவத் தளபதி சந்திப்பு

52பார்த்தது
முதலமைச்சருடன் தென்னிந்திய இராணுவத் தளபதி சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தென்னிந்திய ராணுவத் தளபதி (லெப்டினென்ட் ஜென்ரல் கே.எஸ்.பிரார் சந்தித்துப் பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்., 01) நடந்த சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி