ஓபிஎஸ் குறித்து உருக்கமாக பதிவிட்ட மகன் ரவீந்திரநாத்.!

74பார்த்தது
ஓபிஎஸ் குறித்து உருக்கமாக பதிவிட்ட மகன் ரவீந்திரநாத்.!
இன்று (ஜூன் 16) தந்தையர் தினத்தை முன்னிட்டு, பலரும் தங்களது தந்தையுடன் இருந்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ் மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் நாடாளுமன்றத்தில் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நம்பிக்கை துரோகத்தினால் பட்ட எத்தனையோ சரிவுகளுக்குப் பிறகும், தைரியமாய் சிரித்துக்கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி