மகன் திருமணம்! சொன்னதை செய்து காட்டிய மணிவண்ணன்

85பார்த்தது
மகன் திருமணம்! சொன்னதை செய்து காட்டிய மணிவண்ணன்
நடிகர், இயக்குநர் மணிவண்னன் 2013 ஜூன் 15 அன்று காலமானார். அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்த அவர் கடைசி காலத்தில் தமிழ் தேசியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஈழத்தமிழர்கள் தொடர்பான போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றிருக்கிறார். அதன்போது தனது மகனுக்கு ஈழப்பெண்ணை தான் திருமணம் செய்து வைப்பேன் என கூறினார்.

சொன்னபடியே ஈழப்பெண்ணான அபி-க்கு தனது மகனான நடிகர் ரகுவண்ணணை திருமணம் பேசி முடித்தார், ஆனால் மகன் திருமணத்துக்கு முன்னரே அவர் இறந்துவிட்டார். 2013 செப்டம்பறில் ரகுவண்ணன் – அபி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை மணிவண்ணனின் உயிர் நண்பரான சத்யராஜ் முன்னின்று நடத்தி வைத்தார்.

தொடர்புடைய செய்தி