நாகர்ஜூனா பற்றி அவதூறு: கொதித்தெழுந்த மனைவி அமலா

58பார்த்தது
நாகர்ஜூனா பற்றி அவதூறு: கொதித்தெழுந்த மனைவி அமலா
சமந்தா விவாகரத்து சர்ச்சை பூதாகரமாகி உள்ள நிலையில், இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள நாகார்ஜூனா மனைவி அமலா, “ஒரு பெண் அமைச்சர் பேயாக மாறி பொய் கதைகளை சொல்வதையும், குடிமக்களை பயன்படுத்தி அரசியல் பிரச்சனையை தூண்டுவதையும் பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. என் கணவர் பற்றி உண்மைக்கு புறம்பான விஷயங்களை கூறுகிறார்கள். இது வெட்கக்கேடானது. தலைவர்களே தரம் தாழ்ந்த நடந்து கொண்டால் நாட்டின் நிலை என்னவாகும்” என கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்தி