பிரதிஷ்டை செய்ய எடுத்து செல்லப்பட்ட நாயன்மார்கள் சிலைகள்

63பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் இருந்து 63 நாயன்மார்கள் சிலைகள் மற்றும் 12 ஆழ்வார்கள் சிலைகள் இரண்டு நாள் சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு இன்று காரைக்குடி கோவிலூர் மானகிரி இளங்குடி வழியாக மாட்டு வண்டியில் எடுத்து செல்லப்பட்டு நாச்சியாபுரத்தில் பானி பாபா கோவில் அருகே வரும் 20ஆம் தேதி மிக விமர்சையாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது வழிநெடுக்களும் பொதுமக்கள் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட 12ஆழ்வார் சிலைகள் 63 நாயன்மார்கள் சிலைகளை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி