பீகார்: கள்ளச்சாராயத்தால் 20 பேர் உயிரிழப்பு... பலருக்கு சிகிச்சை

53பார்த்தது
பீகார்: கள்ளச்சாராயத்தால் 20 பேர் உயிரிழப்பு... பலருக்கு சிகிச்சை
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பீகாரில் கள்ளச்சாராய பலிக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கள்ளச்சாராயம் எளிதாக கிடைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி