பிரதம மந்திரியின் இலவச வீடுகட்டும் திட்டம் பற்றி தெரியுமா?

557பார்த்தது
பிரதம மந்திரியின் இலவச வீடுகட்டும் திட்டம் பற்றி தெரியுமா?
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் சொந்தமாக வீடு கட்ட முடியாதவர்களுக்காக கொண்டுவரப்பட்டது தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டம். இந்தத் திட்டத்தில் 60% நிதியை மத்திய அரசும், 40% நிதியை மாநில அரசும் ஒதுக்கீடு செய்கின்றன. ஒரு வீட்டின் மொத்த மதிப்பீடு ரூ.1,70,000 ஆகும். இதில் மத்திய அரசு நிதி ரூ.72,000, மாநில அரசு நிதி ரூ.48,000, மேற்கூரை அமைக்க மாநில அரசின் கூடுதல் நிதி ரூ.50,000 வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி