சல்மான் கானுக்கு அச்சுறுத்தல்: மும்பையில் சந்தேக நபர் கைது

59பார்த்தது
சல்மான் கானுக்கு அச்சுறுத்தல்: மும்பையில் சந்தேக நபர் கைது
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல சதி செய்ததாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை நவி மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். நவி மும்பைக்கு அழைத்து வரப்பட்ட அவர் இன்று (அக்., 17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த ஜூன் மாதம், பன்வெல் அருகே உள்ள சல்மான் கானின் பண்ணை வீட்டிற்கு செல்லும் வழியில் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், சந்தேக நபர் கைதானார்.

தொடர்புடைய செய்தி