கனமழை: மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 221 நிறைமாத கர்ப்பிணிகள்

80பார்த்தது
கனமழை: மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 221 நிறைமாத கர்ப்பிணிகள்
தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு மழை குறைந்த காரணத்தால் எச்சரிக்கையானது திரும்ப பெறப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கையாக 221 நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 62 பேர் குழந்தையைப் பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி