கம்பீருக்கு ஷாருக்கான் கொடுத்த மிகப்பெரிய சர்பிரைஸ்.!

84பார்த்தது
கம்பீருக்கு ஷாருக்கான் கொடுத்த மிகப்பெரிய சர்பிரைஸ்.!
ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான், கௌதம் கம்பீருக்கு வெற்று காசோலை ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருக்க வேண்டுமென அன்பு கட்டளை இட்டதாக தெரிகிறது. இதனாலேயே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கௌதம் கம்பீர் விண்ணப்பிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி