பாலியல் தொல்லை: தட்டிக்கேட்ட உறவினருக்கு அரிவாள் வெட்டு

57பார்த்தது
பாலியல் தொல்லை: தட்டிக்கேட்ட உறவினருக்கு அரிவாள் வெட்டு
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண்ணின் உறவினரின் கையை இளைஞர் வெட்டியுள்ளார். குஜராத்தின் சூரத்தில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இர்பான் ஷேக் மற்றும் அவரது 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்ணின் உறவினரான தேவ்முராரி தட்டிக்கேட்ட நிலையில், அவரது கையை வெட்டியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி