ராஜீவ்காந்தி மீது நடவடிக்கை தேவை: கொந்தளித்த சரத்குமார்

76பார்த்தது
ராஜீவ்காந்தி மீது நடவடிக்கை தேவை: கொந்தளித்த சரத்குமார்
நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் மூடப்பட்ட பள்ளிகளை மட்டுமே காமராஜர் திறந்தார், அதுவும் சொந்த பணத்தை வைத்தா திறந்தார் என வரலாற்றை திரித்து திமுக மாணவரணி நிர்வாகி ராஜீவ்காந்தி பேசியதற்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமையிலான தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி