ஸ்பாவில் பாலியல் தொழில்: 3 இளம்பெண்கள் மீட்பு

71பார்த்தது
ஸ்பாவில் பாலியல் தொழில்: 3 இளம்பெண்கள் மீட்பு
தூத்துக்குடி ஸ்பா மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். 
வி.வி.டி. ரோட்டில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தென்பாகம் போலீசார், அந்த மையத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த 3 இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவான ஸ்பா மேலாளர், உரிமையாளர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி