ரஜினியின் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு

65பார்த்தது
ரஜினியின் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக். 10-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் எனவும் நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்துள்ளார். வேட்டையன் படத்திற்கு தடை கோரிய மனு இன்று (அக். 3) விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி