58 பந்துகளில் சதம் விளாசி 13 வயது வீரர் சாதனை

63பார்த்தது
58 பந்துகளில் சதம் விளாசி 13 வயது வீரர் சாதனை
ஆஸ்திரேலிய U-19 அணிக்கு எதிராக 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி என்ற வீரர் சாதனை நிகழ்த்தினார். 58 பந்துகளில் சதம் அடித்து வரலாறு படைத்தார். இந்த பிரிவில் இந்திய வீரர் அடித்த அதிவேக சதம் இதுவாகும். சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி 56 பந்துகளில் 2005-ம் ஆண்டு சாதனை படைத்தார். தொடக்க ஆட்டக்காரர் வைபவ் 62 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி