"கட்சியில் தன்னைத் தாண்டி யாரும் வளரக்கூடாது என சீமான் நினைக்கிறார்”

74பார்த்தது
கட்சியில் தன்னைத் தாண்டி யாரும் வளரக்கூடாது என சீமான் நினைக்கிறார் என்று நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன்நாங்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் அவர், "நாங்கள் பிச்சை எடுத்து கட்சிக்கு நிதி கொடுத்தால், கட்சியை பாக்யராஜ் என்ற தனிநபரின் பெயரில் சீமான் பதிவு செய்துள்ளார். மாதம் ரூ.2.5 லட்சம் வாடகை வீடு, 15 வேலை ஆட்கள் என சொகுசாக வாழ்கிறார்" என்ரு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி