செப்டம்பரிலும் கொளுத்தும் வெயில்.! என்ன காரணம்.?

66பார்த்தது
செப்டம்பரிலும் கொளுத்தும் வெயில்.! என்ன காரணம்.?
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் செப்டம்பர் மாதத்தில் வங்க கடலில் மேகங்கள் உருவாகி தமிழ்நாட்டின் மீது நிலை கொண்டிருக்கும். இந்த மேகங்கள் சூரிய வெப்பத்திலிருந்து தமிழகத்தை காக்கும். ஆனால் இந்த முறை மேகங்கள் அதிக அளவில் உருவாகவில்லை. வடமாநிலங்களிலும் வறண்ட கால நிலை நிலவி வருகிறது. எனவே வெப்பம் அதிகரித்து காணப்படுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி