வாகன ஓட்டிகளை வெயில் இருந்து காக்க நூதன செயல் (வீடியோ)

71பார்த்தது
நாடு முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை 4 மணி வரை மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலால் குழந்தைகள், முதியவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால், போக்குவரத்து சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வெயிலின் உஷ்ணத்தைத் தவிர்க்க புதுச்சேரி அதிகாரிகள் நூதன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சிக்னல்களில் பச்சை துணிகள் கட்டப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி