மத்திய அமைச்சர் ரவ்னீத் பிட்டு மீது வழக்குப்பதிவு

52பார்த்தது
மத்திய அமைச்சர் ரவ்னீத் பிட்டு மீது வழக்குப்பதிவு
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘நம்பர் 1 தீவிரவாதி’ என்று கூறிய மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், வதந்திகளை பரப்புதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி