4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை

82பார்த்தது
4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்.15 முதல் 18ம் தேதி வரை ஐ.டி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் சேவை மற்றும் பறக்கும் ரயில் சேவை எண்ணிக்கைகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி