SBI ATM-கள் தான் குறி: அதிர வைக்கும் பின்னணி

71பார்த்தது
SBI ATM-கள் தான் குறி: அதிர வைக்கும் பின்னணி
திருச்சூரில் அடுத்தடுத்து ஏடிஎம்களில் கொள்ளையடித்து விட்டு பணத்தை கண்டெய்னர் மூலம் கடத்திய கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்கள் கூகுள் மேப் மூலம் எங்கெங்கு எஸ்பிஐ ஏடிஎம் உள்ளது என்பதை கண்டறிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம்-க்கு கிரெக்டா காரில் வந்து கொள்ளையடித்து விட்டு, காரையும், பணத்தையும் கண்டெய்னரில் ஏற்றி சென்று கொண்டிருந்ததாக தகவல் கிடைத்தாகவும், அதை தொடர்ந்தே சோதனை நடந்ததாகவும் சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி