கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது போலீஸ் வழக்குப்பதிவு

74பார்த்தது
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது போலீஸ் வழக்குப்பதிவு
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் முதல் நபராக சித்தராமையா, 2வது நபராக அவரது மனைவி பார்வதி, 3வது நபராக பார்வதி சகோதரர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா வழக்கில் நிலத்தை விற்ற தேவராஜ் பெயர் 4வதாக சேர்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி