இந்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்கக்கூடாது!

69பார்த்தது
இந்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்கக்கூடாது!
சில வகையான உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது. அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். வேர்க்கடலையை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக்கூடாது. அவ்வாறு குறித்தால் இருமல், தொண்டை புண் பிரச்னை வர வாய்ப்புள்ளது. இனிப்புகள் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால், டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளாக்கும். பலன்களை சாப்பிட்டுவிட்டு 45 நிமிடங்கள் வரை தண்ணீர் குடிக்கக்கூடாது. டீ, காஃபி போன்றவற்றை குடித்துவிட்டு தண்ணீர் குடித்தால் வாயு, அஜீரணம் போன்ற பிரச்னை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி