சம்பா சாகுபடியை தொடங்கிய விவசாயிகள்

75பார்த்தது
சம்பா சாகுபடியை தொடங்கிய விவசாயிகள்
டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் ஆறுகளில் வரும் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு நிலத்தை உழுது, நடவுக்குத் தயார்படுத்தும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். சம்பா பருவத்தைப் பொறுத்தவரை நீண்ட மற்றும் மத்திய கால நெல் ரகங்களான சிஆர் 1009, ஆடுதுறை 51, ஆடுதுறை 39 உள்ளிட்டவைகளை விவசாயிகள் தேர்வு செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி