சாம்சங் தொழிலாளர்கள் கைது - ஈபிஎஸ் கடும் கண்டனம்

85பார்த்தது
சாம்சங் தொழிலாளர்கள் கைது - ஈபிஎஸ் கடும் கண்டனம்
சாம்சங் தொழிலாளர்களை போலீசார் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈபிஎஸ், “உழைப்பாளர் தினத்தில் சிகப்பு சட்டை போட்டுக்கொண்டு நானும் தொழிலாளி என மேடையில் முழங்கும் ஸ்டாலினுக்கு, சிகப்பு சட்டையின் மீது உண்மையிலேயே மதிப்பு இருக்குமாயின் இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை விடுத்து, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி