கிணற்றில் விழுந்த டிராக்டர் மீட்பு

62பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி கடைவீதி அருகே உள்ள விவசாய தோட்டத்தில், இன்று கிணற்றில் ஓரமாக நின்று கொண்ட டிராக்டர் முருகேசன் என்பவர் இயக்கியுள்ளார், அப்போது, திடீரென்று டிராக்டர் கிணற்றில் விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ஜேசிபி இயந்திரம் மூலம் டிராக்டரை மேலே ஏற்றி விவசாயிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி