தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

79பார்த்தது
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை மாவட்டத்தில் நரிமேடு, பொன்மேனி, நாகமலை, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 8 தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இன்று (செப். 30) இமெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும் புரளி என்பதும் உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி