வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சேலம் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சேலம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன், செயலாளர் நரேஷ் பாபு, உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி