சேலத்தில் கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட்

82பார்த்தது
சேலத்தில் கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட்
சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி தும்பல் பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளியிடம், பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக அதிகாரி பாலம்மாள் ரூ. 15, 000 லஞ்சம் பெற்றார். இதுகுறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலம்மாள்ளை சஸ்பெண்ட் செய்து, சேலம் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி