மாற்றுத்திறனாளிகள் பட்டா கேட்டு போராட்டம்

77பார்த்தது
ஓமலூர் வட்டாரத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் பட்டா வழங்க கோரி ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தங்களுக்கு பட்டா வழங்க ஓமலூர் தாலுகா மூங்கில்பாடி கிராமம் சோரையன் காடு பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தொடர்புடைய செய்தி