சிறுத்தையை பிடிக்க புதிய கூண்டு அமைப்பு

63பார்த்தது
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பக்கநாடு ஊராட்சி கோம்பை காடு பகுதியில் மாட்டை சிறுத்தை அடித்து இழுத்துச் சென்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைத்தும் சிசிடிவி கேமராக்களில் பொருத்தி வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து சுமார் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி