இளம்பிள்ளையில் பெய்த கனமழையால் பழமையான புளியமரம் சாய்ந்தன.

67பார்த்தது
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, இடங்கணசாலை சுற்றுப்புற பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் இடங்கணசாலை பஸ் நிலையம் அருகே உள்ள பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு சரிந்தன.

தொடர்புடைய செய்தி