புதுமணப் பெண் தற்கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்

76பார்த்தது
புதுமணப் பெண் தற்கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்
குமரியில் திருமணமான 6 மாதத்தில் மாமியார் கொடுமை தாங்க முடியாமல் ஸ்ருதி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன் தனது குடும்பத்திற்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனது கணவன் அருகே அமரக்கூடாது, கணவன் சாப்பிட்ட பின்பு தான் சாப்பிட வேண்டும் எனக்கூறி மாமியார் கொடுமைப்படுத்தியாகவும், கணவன் மீது தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வாழாவெட்டியாக வாழ விருப்பம் இல்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி