ஆதிதிராவிட பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை

65பார்த்தது
ஆதிதிராவிட பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை
ஆத்தூர் அடுத்த கொத்தாம்பாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளியில், கூடுதல் வகுப்பறை திறக்கப்பட்டது. ஆதிதிராவிட நலக்குழு மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் ரூ. 40 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறையை, ஊராட்சி மன்ற தலைவர் கே. பி. எஸ். ராஜா நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர் சதீஸ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி