படகு சவாரி; மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

85பார்த்தது
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் ஞாயிறு விடுமுறை என்பதால் படகுத்துறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் விசைப்படகில் சென்று படகு சவாரி செய்தும், பகுதியில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசித்தும் வருகின்றனர். மேலும் மக்கள் வருகை அதிகரித்துள்ளதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி