செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகள் போதை விழிப்புணர்வு பேரணி!

50பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் பாகல்பட்டி செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஓமலூர் காவல் நிலையத்தில் தொடங்கி கடைவீதி மற்றும் ஓமலூர் நகரின் பல்வேறு வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
போதைக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவிகள் கோஷமிட்டுவாரு பேரணியாக சென்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பெரியார் பல்கலைக்கழக ஒய் ஆர் சி. ஒருங்கிணைப்பாளர் பத்மசேகரன், ஓமலூர் காவல் அதிகாரிகள் தொடங்கி வைதனேம்.

தொடர்புடைய செய்தி