ஓமலூர் அணை முனியப்பன் கோவில் ஆடித்திருவிழா!

74பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூரில் மேற்கு சரபங்கா நதிக்கரை அணையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அணை முனியப்பன் கோயில் ஆடித்திருவிழா இன்று (18ஜூலை) வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மேல்காமாண்டபட்டி கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முனியப்ப சுவாமிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், அக்னி கரகம், பூங்கரகம், எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து அணை முனியப்ப சுவாமியை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி