நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து

69பார்த்தது
நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து
பெத்தநாயக்கன்பாளையம் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுங்கச்சாவடி
ஊழியர்கள் ஓட்டுநரை மீட்டு முதலுதவி அளித்தனர். விபத்து குறித்து ஏத்தாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி