முட்டல் அருவியில் தண்ணீர் அதிகரிப்பு

72பார்த்தது
ஆத்தூர் முட்டல் நீர்வீழ்ச்சியில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் இல்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்ததால் தண்ணீர் சிறிதளவு வந்தது. இதனை அடுத்து இன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி என வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று சேலம் மாவட்ட பகுதியில் விடுமுறை நாள் என்பதனால் பொதுமக்கள் நீர்வீழ்ச்சிக்கு அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி