வீரபாண்டியில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

80பார்த்தது
வீரபாண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பூலாவரியில் அவரது திருவுருவப்படத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தி. மு. க இளைஞரணி அமைப்பாளர் பிரபு மலர் மாலை அணிவித்து
மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி