வெறிச்சோடிய காவிரி ஆறு

79பார்த்தது
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுவதால் காவேரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆடிப்பெருக்கு பண்டிகை முன்னிட்டு பூலாம்பட்டி, கல்வடங்கம் மற்றும் கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் காவேரி ஆற்றில் நீராட அனுமதிக்காததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆட்கள் நடமாட்டம் இன்றி காவேரி ஆறு வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி