தளவாய்பட்டியில் பால்குட ஊர்வலம்

50பார்த்தது
ஆத்தூர் அருகே தளவாய்பட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் வாணவேடிக்கை முழங்க ஊர்வலமாக சென்று சுவாமிக்கு பக்தர்கள் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி